Tuesday, 19 November 2019

எலிகள் கூட தொட்டுப்பார்க்க அச்சப்படும் மைதா! தெரிந்து கொள்வோமா?


மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவிற்கு ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும் சாலையோர கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாகும் பரோட்டா உடல் நலனிற்கு ஏற்றதல்ல.
• பிரித்தெடுக்கும் முறை: கோதுமையை பலநிலைகளில் கழுவி தண்ணீரில் ஊறவைத்த பிறகு குளிர்வித்து சலித்து அதன் பிறகு 16 அரவைகளில் அரைத்து வைத்திருப்பார்கள்.
• கோதுமையை மாவாக அரைத்து மஞ்சள் நிறம் மாறி தூய வெண்மையாக்க அத்துடன் பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனத்தை கலக்கிறார்கள்.
• இந்த ரசாயனம் தலைக்கு சாயம் பூச கலக்கப்படுகிறது. மைதாவின் அளவானது அதிகமாக உடலில் சேர்ந்தால் அது நீரிழிவு ஏற்படும். மிருதுவாக இருக்க அலக்சன் என்ற ரசாயனத்தை கலக்கிறார்கள்.
• மைதாவில் குளோரின் டை ஆக்சைடு, பொட்டாசியம் குளோரைடு, அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு ஆகியவை கலக்கப்படுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களிலும் இந்த இந்த ரசாயனங்கள் சிறிதளவில் இருக்கக்கூடும். ஆனால் நிறம் சுவை நெகிழ்வுத்தன்மை இதுபோன்ற பயன்பாட்டிற்காகவும், வாசனை, நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன.
• மைதாவில் கார்போஹைட்ரேட் 78% என்பதும் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
• பசை காய்ச்சவும் பயன்படுத்துகிறார்கள். மளிகை கடைகள், தொழிற்சாலைகள்
இரவில் பிற பொருட்களை உரசிப்பார்க்கும் எலிகள் மைதா மாவை தொடவே தொடாது.


#karthickpestcontrol
#pestcontrol

No comments:

Post a Comment

Thank you

Happy New Year 2026 wishes to all